எஸ்.டி பிரிவில் மேலும் சில இனத்தவர்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

ஷெட்யூல்ட் டிரைப்ஸ் என்று கூறப்படும் எஸ்.டி. பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர்கள் ஆகிய இனத்தவர்களை சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று பாரத...
On

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி கட்டாயம். அமைச்சர் நிதின்கட்காரி தகவல்

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
On

மெமரி கார்டுக்குள் அனைத்து பாடங்கள். டிஜிட்டல் மயமாகிறது தமிழக கல்வி

தமிழகம் உள்பட அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் காரணமாக ‘இ-பாடசாலா’...
On

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். தேர்ச்சி விகிதத்தில் சென்னைக்கு 20வது இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த...
On

தமிழகத்தில் மேலும் 4 நான்கு புதிய அமைச்சர்கள்.

நேற்று தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதாவும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுனர் ரோசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 பேர் அமைச்சர்களாக...
On

சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக முதலமைச்சராக நேற்று மீண்டும் ஜெயலலிதாவும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் முதல்வர் பதவியை ஏற்றவுடன் கோட்டை வந்த முதல்வர் ஜெயலலிதா, பள்ளியில் காலை...
On

காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு புதிய சலுகை. ரயில்வே துறை அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு அடுத்த ரயிலில் முன்னுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது....
On

பிளஸ் 2 தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரிகளுக்கு விறுவிறுப்பாக விண்ணப்பித்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு...
On

முதல்வர் பதவி ஏற்ற பின்னர் ஜெயலலிதா கையெழுத்திட்ட 5 உத்தரவுகள்

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 6வது முறையாக முதல்வராக மீண்டும் பதவியேற்று கொண்டார்....
On

பிரதமர் மோடியின் உரையை செல்போனில் கேட்க புதிய எண் அறிமுகம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘‘மன் கி பாத்’’ (மனதில் உள்ளதை பேசுகிறேன்) என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில்...
On