தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை சந்திப்பது குறித்த வியூகம், கூட்டணி,...
On

சென்னை வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க 3 சிறப்பு மையங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்தகட்டமாக வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை...
On

இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு ஆரம்பம். தயார் நிலையில் பறக்கும்படை

சமீபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமாகி தற்போது அவர்கள் தேர்வை எழுதி வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை...
On

தமிழக தேர்தல் களத்தில் பெண்களின் பங்கு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16-ஆன் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரில் இருந்து தேர்தல்...
On

ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகளை தினமும் துவைக்க புதிய முறை

குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் படுக்கை விரிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கும் இந்த வசதி...
On

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பில்கேட்ஸ் மனைவி சந்திப்பு

மைக்ரோசாப்ட் மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளருமான, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமாகிய பில் கேட்ஸ் அவர்களின் மனைவி மெலிண்டா கேட்ஸ் நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை...
On

தவறான தகவல் தரும் வேட்பாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை. தலைமை தேர்தல் கமிஷனர் பரிந்துரை

தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தயார் செய்வதில் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் வரும்...
On

இந்தியாவில் கிடைத்த அன்பை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. அப்ரிடி

உலககோப்பை டி-20 போட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருமா? வராதா? என்ற நிலையில் கடைசி கட்டத்தில் இந்தியா செல்ல பாகிஸ்தான் அரசு அந்நாட்டு அணிக்கு அனுமதி அளித்ததை...
On

தேர்தல் ஆணையத்தின் குறும்படத்தில் நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன்

கோலிவுட் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளான நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரும் ஒரு குறும்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. வரும்...
On

செல்போன் நிறுவனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டால் செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் இந்த செயற்கைக்கோளின் முடிவை...
On