தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வ தேர்தல் தேதி வரும் மே மாதம் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக அரசியல்...
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூடும் கூட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். இந்நிலையில் காவல்துறை அனுமதி பெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு மட்டுமே 108 ஆம்புலன்ஸ்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல ஆக்கபூர்வ நடவடிக்கையை எடுத்து...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனமும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள 16...
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கனவுகளில் ஒன்று இந்தியாவின் முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என்பதுதான். இந்நிலையில் சமீபத்தில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என மத்திய...
சமீபத்தில் பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 40% தொகைக்கு...
தமிழகத்தில் தேர்தல் தேதி மே 16 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் காலம், பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபடும் காலம் ஆகியவை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலமாக இருப்பதால் அரசியல்...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருந்த போதிலும் இந்த நடத்தை விதிமுறைகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என...
சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதை அடுத்து போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வசதிகளுக்காக சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மாநகராட்சி பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருந்த...
தமிழகத்தில் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து...