இந்திய பங்குசந்தையின் புதிய உச்சம்

  வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65...
On

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.56 என்று உள்ளது. பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க...
On

ஐ.பி.எல் ஊழல் வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

2013-ம் ஆண்டு 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுப்பப்பட்டது. முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி ஐ.பி.எல் கிரி்க்கெட் ஊழல் பற்றி விசாரணை நடத்தியது. வழக்கு...
On

டில்லி வீதியை சுத்த படுத்தும் ஒபாமா

‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் சிறப்பை உணர்ந்த ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த...
On

முன்மாதிரி சாலை திட்டப்படி ஹாரிங்டன் சாலை: விரிவாக்கம்

சென்னையில் முன்மாதிரி சாலை திட்டப்படி ஹாரிங்டன் சாலை இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையின் கட்டுமான பணி, தேனாம்பேட்டை பகுதியின் கீழ் ரூ.9.63 கோடி...
On

மத்திய பட்ஜெட்:பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை

மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரங்களுக்கான கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது எனவும், பிப். 26-ல்...
On

சென்னை புத்தக கண்காட்சி இன்று நிறைவுபெறுகிறது

சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 8லட்சத்திர்க்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக புத்தக விற்பனையாளர் மற்றும் பாதிப்பாக சங்க செயலாளர் கூறியுள்ளார். மேலும் கடந்த 12 நாட்களாக நடந்த கண்காட்சியில் 12...
On

“இன்டச்ஏபல்ஸ்” தமிழில் ரீமேக் செய்ய படுகிறது

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிக்கும் தமிழ் படம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. “இன்டச்ஏபல்ஸ்” என்ற ப்ரென்ச் படத்தின் கதையை ரீமேக் செய்யப்படுகிறது. மேலும் இந்திய...
On

நடிகர் மற்றும் எழுத்தாளர் சோ மூச்சு திணறாலால் அவதி: மருத்துவமனையில் அனுமதி

நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் குணமடைவதற்கான...
On