10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்....
On

மிஷ்கினின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை

சமீபத்தில் தனது உதவியாளர் இயக்கிய ‘கள்ளப்படம்’ படத்தை தனது சொந்த பேனரில் ரிலீஸ் செய்த பிசாசு’ இயக்குனர் மிஷ்கின், மீண்டும் தனது நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க...
On

தி.நகர் நடைபாதை கடைகள் குறித்த நீதிமன்ற உத்தரவு

சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலை நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த...
On

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி உள்பட பலர் கலந்து...
On

என்.பி.ஆர் இல் பதிவு செய்தவர்களுக்கு ஆதார் அட்டை

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர்...
On

இளையராஜா இடத்தை பிடித்தாரா அனிருத்?

தெகிடி படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ், தற்போது “ஜீரோ’ என்ற படத்தில் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரே உன் உயிர் என நான் இருப்பேன்’ என்று தொடங்கும்...
On

‘கொம்பன்’ படத்தை தடை செய்ய கோரி முதல்வரிடம் மனு

மெட்ராஸ்’ வெற்றி படத்தை அடுத்து கார்த்தி நடித்திருக்கும் ‘கொம்பன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண், தம்பி ராமையா...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(28.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ரூபாய் குறைந்து 2,514.00 ஆகவும், சவரன் ரூ.20,112.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கிடைப்பது எப்போது?

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 60 பேர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்லூரிக்...
On

செளந்தர்யா முயற்சியால் இணையத்தில் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன்’

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவல்`பொன்னியின் செல்வன்` இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தென்னிந்திய பொறுப்பாளராக...
On