சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க உள்ளதை அடுத்து சென்னை நகரம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை...
On

சென்னை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று செயல்படும்

சென்னையின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சுற்றுலா தலங்களுக்கும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை...
On

ஆயுதபூஜை தொடர் விடுமுறை. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள்

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் மொஹரம் ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் நாளை முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த...
On

சென்னை மெட்ரோ ரயில்: முதன்முதலாக சுரங்க ரயில் பாதைகளில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று முடிந்த கோயம்பேடு – அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் கடந்த சனிக்கிழமை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 85...
On

சென்னை குடிசைப் பகுதிகளில் 113 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகரில் உள்ள 217 குடிசைப் பகுதிகளில் 113 டன் குப்பைகள் சமீபத்தில் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 6 முதல் 10 வரையுள்ள கோட்டங்களில்...
On

சென்னை வேலைவாய்ப்பு முகாமில் 17,095 பேர்களுக்கு பணி நியமன உத்தரவு

தமிழக அரசு சார்பில் நேற்று முன் தினம் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 58 ஆயிரத்து 835 பேர் பங்கேற்றதாகவும் அவர்களில், 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி...
On

நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான...
On

சென்னை அஞ்சல் மண்டலம் நடத்திய கடிதப்போட்டி. 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்

தற்போதைய விஞ்ஞான மாற்றம் கண்ட காலங்களில் இமெயில், லைவ் சாட்டிங் ஆகியவை வந்த பிறகு கடிதம் எழுதம் பழக்கமே பலருக்கு மறந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் தற்போது கடிதத்திற்கு பதில் இமெயில்தான் பயன்படுத்தப்பட்டு...
On

தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது....
On

18 வருடங்கள் கழித்து மோகன்லாலுடன் நடிக்கும் கெளதமி

கடந்த 90களில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கெளதமி, நீண்ட இடைவேளைக்கு பின்னர் சமீபத்தில் வெளிவந்த ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரீ எண்ட்ரி ஆனார்....
On