துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இன்று வென்றது. கோல்டு கோஸ்ட் நகரில்...
On

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின்...
On

6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் 2-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது. இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் –...
On

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது....
On

ஐபிஎல் தொடரிலிருந்து பந்துவீச்சாளர் ரபாடா விலகல்

வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவிருக்கிற ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணியின்...
On

ஐபிஎல் தொடக்கவிழாவில் நடன நிகழ்ச்சியை நடத்தும் பிரபு தேவா

ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கவிழா அன்று பிரபு தேவா நடன நிகழ்ச்சியை அறங்கேற்றவுள்ளார். நடிகர் பிரபு தேவா, ‘மெர்க்குரி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘லக்ஷ்மி’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்து...
On

காமன்வெல்த்: இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம். பளு தூக்கும் போட்டியில் சஞ்சிதா சானு சாதித்தார்

காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளில், இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை, மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு வென்றார். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் போட்டிகள்...
On

சென்னை உதயம் தியேட்டரில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அனுமதி கேட்டு மனு

சென்னை உதயம் தியேட்டரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டி, வருகிற 7 ஆம் தேதி தொடங்க...
On

எம்.பி. பதவியில் கிடைத்த ஊதியத்தை பிரதமர் நிவாரண நிதிக்காக வழங்கினார் சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவை எம்.பி. என்ற வகையில் தனக்கு கிடைத்த ஊதியம் முழுவதையும் பிரதமரின் நிவாரண நிதிக்காக வழங்கினார். 2012-ல் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக சச்சின் டெண்டுல்கர்...
On

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரகானே நியமனம்

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியும் என...
On