சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை அறிமுகம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட புண்களை அறுவை சிகிச்சை இன்றி விரைவில் குணமாக்கும் ‘ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி’ என்ற புதிய சிகிச்சை முறை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள...
On

ஏ.டி.எம் கார்டு மோசடி. சென்னை மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

சென்னை நகரில் உள்ளவர்களிடம் மர்ம மனிதன் ஒருவன் ஏ.டி.எம் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அவர்களிடம் இருந்து 16 இலக்க ஏ.டி.எம். கார்டின் எண்களை வாங்கி, நூதன மோசடியில்...
On

‘ஆண்பாவம்’ ரீமேக்கில் உதயநிதி-சந்தானம்?

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நண்பேண்டா’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ரிலீஸாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு ரீமேக் படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக...
On

சென்னையில் நாளை வழக்கம்போல் ஆதார் மையம் செயல்படும்

மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செயல்பட்டு வரும் ஆதார் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று...
On

ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி – கல்லூரி தின விழா

ராஜலக்ஷ்மி குழுமத்தின் அங்கமான, ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி (தண்டலம்) – ல் கல்லூரி தின விழா நேற்று (02.04.2015) கொண்டாடப்பட்டது. டாக்டர் திருமதி. தங்கம் மேகநாதன், தலைவர், ராஜலக்ஷ்மி குழுமம்,...
On

கிருஷ்ணா நதிநீர் திடீர் நிறுத்தம். தமிழக அதிகாரிகள் ஐதராபாத் விரைவு

சென்னை மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டதால், இதுகுறித்து ஆந்திர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள்...
On

கடந்த நிதியாண்டின் வரி வசூல் ரூ.846 கோடி. சென்னை மாநகராட்சி சாதனை

சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-15 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ. 846.61 கோடி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில்...
On

சென்னை ஐகோர்ட் கட்டிடங்களை ஆய்வு செய்தது தொல்லியல் துறை

சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னை ஐகோர்ட்டின் கட்டிடங்களை மத்திய தொல்லியல் துறை இயக்குனர், புராதன கட்டிடங்கள் பராமரிப்புத் துறை இயக்குநர் உள்பட நிபுணர்கள் குழு ஒன்று நேற்று...
On

இன்று முதல் சென்னையில் கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விற்பனை

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில் அதே நேரத்தில் தரமான முறையில் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுக்களை வழங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் இன்று முதல்...
On

நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On