சென்னையில் மேலும் 5 இடங்களில் ஆதார் அட்டை மையங்கள்

இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கும் பணி முழுவீச்சில்...
On

எல்.ஐ.சி நிறுவனத்தின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செப்.23 கடைசி தேதி

சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள், மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்கள் ஆகியோர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக அவர்களின் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்)...
On

கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 1ஆம்...
On

3 ஆண்டுகள் சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி வரை நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப்...
On

சென்னை தரமணியில் சட்ட பல்கலைக்கு புதிய கட்டிடம். விரைவில் திறப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் தற்போது இயங்கிவருகிறது. இங்கு 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு அசெளகரியம் இருப்பதாக...
On

செப்டம்பர் இறுதியில் சித்தா, யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை ஆகியவை முடிந்து தற்போது அந்த படிப்புகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்பட 5 பட்டப்படிப்புகளுக்கான...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி

இமெயில், இண்டர்நெட், எஸ்.எம்.எஸ், என செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய மக்களை ஆக்கிரமித்து உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 வரையிலான தேசிய...
On

2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் குரூப்-4 தேர்வு

குரூப்-4 தேர்வு மூலம் 2,800 காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர்...
On

சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் விரைவில் மூட்டு, இணைப்புத் திசு நோய்க்கான சிகிச்சை.

சென்னையில் ஆசிய, பசிபிக் நாடுகளின் மூட்டு இணைப்பு திசு மருத்துவ கூட்டமைப்பின் 3 நாள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டை...
On