சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 35 பேருக்கு மார்பகப் புற்றுநோய்

உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்பட்டு வரும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின்...
On

சென்னை பூங்காக்களை தத்தெடுக்க மாநகராட்சி அழைப்பு

சென்னை மக்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாக்கிங் செல்லும் பெருமளவு உதவியாக உள்ள பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்க சமூக ஆர்வமுள்ளவர்களும், தனியார் நிறுவனங்களும் முன்வரலாம் என பெருநகர மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது....
On

சென்ட்ரல், எழும்பூரை அடுத்து 3வது முனையம் ஆகிறது தாம்பரம்

சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் என ஜங்சன்கள் என்று கூறப்படும் ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 3வது முனையமாக தாம்பரம் ரெயில் நிலையத்தை விரைவில் கொண்டு வர...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி

தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஆகியோர் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த...
On

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பல்வேறு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில் சென்னை அண்ணா நகர் “கிராக்கிங் ஐஏஎஸ்.காம் ஐஏஎஸ் அகாதெமி’...
On

சென்னை பெரு நகர காவல்துறையில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெரு நகர காவல்துறையில் அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை பெரு நகர காவல்துறையில்...
On

கும்பகோணம் மகாமக திருவிழாவிற்காக 350 சிறப்பு பேருந்துகள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மகாமகம் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆன்மீகவாதிகள் வருவார்கள் என...
On

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? சென்னையில் பிப்ரவரி 10-ல் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அவர்கள் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையர்கள் குழு பிப்ரவரி...
On

சென்னையில் இரவு 8 மணி வரை ஆவின் பால் கிடைக்க ஏற்பாடு

சென்னையில் ஆவின் பால் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பால் விற்பனை செய்து வருகிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் இரவு தாமதமாக வரும் தம்பதிகளுக்கு...
On

பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள போலீஸார்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

காவல்துறை உங்கள் நண்பன் என காவல்நிலையங்களில் போர்டுகள் இருந்தாலும் பொதுமக்களிடம் காவல்துறை இன்னும் சற்று கடினமாக நடந்து கொள்வதாகவே பொதுமக்களின் கருத்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் கோபத்தை குறைத்து கனிவாக...
On