சென்னை தாய்ப்பால் வங்கி சாதனை

கடந்த ஒரே ஆண்டில் 4,704 தாய்மார்களிடம் தாய்ப்பால் தானமாகப் பெற்று, தாய்ப்பால் கிடைக்காத 3,849 பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி சென்னை தாய்ப்பால் வங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மேலும்...
On

சென்னை தெருக்களில் 30,000 எல்.இ.டி விளக்குகள். மாநகராட்சி அறிவிப்பு

வெகுவிரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள சென்னை இரவு நேரத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காகவும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் நேரிடாமல் இருக்கவும் சென்னை முழுவதிலும் உள்ள தெருக்களில் எல்.இ.டி...
On

சென்னையில் இன்று வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழக அரசின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில்...
On

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் 60 பேர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இம்மாதம் 9ஆம் தேதிக்குள்...
On

கன்னியாகுமரி – பெங்களூரு விரைவு ரயில் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து

இன்று காலை ஜோலார்பேட்டை அருகே கன்னியாகுமரி – பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான காரணத்தால் சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் 11 ரயில்களை ரத்து...
On

பல்லாவரம்-செம்பாக்கம் நகராட்சிகளை பார்வையிட மத்திய தொல்லியல் குழுவினர் வருகை

சென்னையின் மிக முக்கிய புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், தடயங்கள், கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்கள் புதைந்து இருப்பதாக தகவல்கள் வந்ததை...
On

பிப்ரவரி 9ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் குழு கப்பல் சென்னை வருகை

உலகில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒருங்கிணைத்து அவர்களிடையே பல்வேறு கலாசாரங்கள், தகவல் தொடர்புத் திறன், நிர்வாகத் திறனுடன், தலைமைப்பண்பை மேம்படுத்தும் வகையில், “அடுத்த தலைமுறையினர் உலகத் தலைவர்கள்” என்ற திட்டம்...
On

2 இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் பதிவை தடுக்க புதிய முறை. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் வரவுள்ளதை அடுத்து சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வரும் 10-ஆம் தேதி முதல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் நடத்தவுள்ளதாகவும்...
On

ஒரே வாரத்தில் பாஸ்போர்ட். நேற்று முதல் சென்னையில் அமலுக்கு வந்தது.

வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட் எடுக்க சில சமயங்கள் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் ஆவதை அடுத்து பாஸ்போர்ட் எடுப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த...
On

பிப்ரவரி 26-ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி...
On