படிக்கட்டு பயணத்தை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்

சென்னை மாநகர பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டே பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாகவும் இதனால் அடிக்கடி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மற்றும்...
On

இளைஞர்களுக்கான புதிய வீட்டு வசதிக் கடன் திட்டம். எஸ்.பி.ஐ அறிமுகம்

தற்போதைய இளைஞர்கள் குறைந்த வயதிலேயே நல்ல வேலை பெற்று கைநிறைய சம்பாதிக்கும் நிலை இருப்பதால் அவர்களுக்கும் சொந்த வீடு கனவு ஏற்பட்டுள்ளது. ஐ.டி. உள்பட பல துறைகளில் பணிபுரியும் இளைஞர்களின்...
On

மத்திய அரசின் கல்வித் தொகையை பெறுவதில் சிக்கலா? மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்

மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கல்வி உதவித்தொகையை வழங்கிறது. மத்திய அரசின் இந்த கல்வி உதவித் தொகையை பெறும்போது மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பாட்டால்...
On

சென்னை-நெல்லைக்கு சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு

ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரிப்புக்கு ஏற்றவாறு அவ்வபோது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில், சுவிதா...
On

விரிவாக்க சென்னை மாநகராட்சியில் ரூ.300 கோடியில் தெரு விளக்குகள். மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை மாநகராட்சியின் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டில் நடத்தப்படும் இந்த முதல் கூட்டத்தில் மாநகராட்சியின் புதிய ஆணையராக பி.சந்திரமோகன் மற்றும் மேயர் சைதை துரைசாமி,...
On

மரம் நட விரும்புபவர்களுக்கு வழிகாட்டுகிறது சென்னை மாநகராட்சி

விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள சென்னை நகரை மேலும் மெருகூட்ட சென்னை பொதுமக்களின் ஒத்துழைப்பை சென்னை மாநகராட்சி அணுகியுள்ளது. சென்னையை பசுமை நகராக மாற்ற ஏராளமான மரங்களை நடுமாறு மாநகராட்சி...
On

பராமரிப்பு பணி எதிரொலி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் நாளையும் சென்னை மூர்மார்க்கெட் – அரக்கோணம் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...
On

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் புதுப்பொலிவு பெறும் சென்னை தி.நகர்

பாரத பிரதமரின் கனவுத்திட்டங்களில் ஒன்றாகிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி 20 நகரங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று சென்னை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டியாக...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்

கடந்த 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2016ன் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக பெயர்...
On

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2ஏ தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 24-ம் தேதி குரூப்-2ஏ எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னை உள்பட தமிழகத்தின்...
On