சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி உள்பட பலர் கலந்து...
On

என்.பி.ஆர் இல் பதிவு செய்தவர்களுக்கு ஆதார் அட்டை

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர்...
On

கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கிடைப்பது எப்போது?

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 60 பேர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்லூரிக்...
On

செளந்தர்யா முயற்சியால் இணையத்தில் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன்’

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவல்`பொன்னியின் செல்வன்` இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தென்னிந்திய பொறுப்பாளராக...
On

இன்று முதல் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 167 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கவுள்ளன. இந்த சிறப்பு முகாமில் தாய், சேய்...
On

சென்னை ஐஐடி நடத்திய புதிய கண்டுபிடிப்பாளர்கள் போட்டி

சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேசிஜி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து அந்த...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 206 குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(27.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,512.00 ஆகவும், சவரன் ரூ.20,128.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் ஆலோசனை மையம்

பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடி செலவில் ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக...
On

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் 1 மணி நேர ஆர்ப்பாட்டம்

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடித்தால் அங்குள்ள தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை, பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை இயக்குனர்...
On

மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்கு கூடுதல் இடங்கள்

தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பட்டப் படிப்புகள் சென்னையில் உள்ள புனித லூயிஸ் தனியார் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. சென்னை மாநிலக்...
On