சமீபத்தில் பெங்களூர் அரசினரால் வெளியிடப்பட்ட ‘சில்ட்ரென் முமென்ட் பார் சிவிக் அவர்நேஸ்’ ஆய்வு அறிக்கையின் படி சென்னை இளைஞர்கள் வெறும் 3 சதவீதம் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள் என்றும், பாட்னாவில்...
சென்னை சென்ட்ரல் – அசன்சோல் வாராந்திர ரயில் 12375, 24.01.2015 அன்று சனிக்கிழமை மாலை 14.35 மணி அளவில் புறப்பட இருந்த ரயிலை, அதன் இணைய ரயிலான, அசன்சோல் –...
சென்னையில் முன்மாதிரி சாலை திட்டப்படி ஹாரிங்டன் சாலை இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையின் கட்டுமான பணி, தேனாம்பேட்டை பகுதியின் கீழ் ரூ.9.63 கோடி...
சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 8லட்சத்திர்க்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக புத்தக விற்பனையாளர் மற்றும் பாதிப்பாக சங்க செயலாளர் கூறியுள்ளார். மேலும் கடந்த 12 நாட்களாக நடந்த கண்காட்சியில் 12...
தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் ஜன21.ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே இதே...
இன்று (ஜன19) திருவரங்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி அளவில் துவங்கியது. திருவரங்கம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்களை, தேர்தல் அதிகாரியும் ஆர்.டி.ஓவும் ஆன திரு. மனோகரன்...