வெள்ளம் பாதித்த பகுதிகளில் தடையற்ற சேவை. பிஎஸ்என்எல். உறுதி

சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில், தடையற்ற தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்படும் என, பிஎஸ்என்எல். நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா தமிழக...
On

3 ரயில்கள் ரத்து. மங்களூர், செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில். தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வரவேண்டிய இணை ரயில்கள் வராததால், 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு...
On

சென்னை ரயில் பயணிகள் அடையாள அட்டையை காண்பிக்க தேவையில்லை. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகள், ஆவணங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை இழந்து தவித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள...
On

சென்னை வெள்ளத்தால் ரூ.3000 கோடிக்கு வாகன இழப்பு. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொதுமக்களின் வாகனங்கள் பெருமளவு சேதமடைந்தது. வாகங்களை இழந்தவர்களும், பழுதான வாகனங்களின் உரிமையாளர்களும் இதுவரை 800 கோடி ரூபாய்...
On

வெளியூர்களுக்கு இலவச பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னையில் வெள்ளத்தால் சிக்கி தவித்தவர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததால் சென்னை மாநகர பேருந்துகள் கடந்த நான்கு நாட்களாக இலவசமாக இயக்கப்பட்டன. இதுபோல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் வெளியூர்களுக்கு...
On

காணாமல்போன சான்றிதழ்களை மீண்டும் பெற கோட்டூர்புரத்தில் காவல் உதவி மையம் திறப்பு

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதம்டைந்தும், தொலைந்து போயும் உள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் காணாமல் சான்றிதழ்களை...
On

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு முறைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8 பாதுகாப்பு முறைகள்.. 1. வெள்ள நீர் வடிந்தபின் உங்கள் வீடுகளுக்குள் நுழையும்போது தவறாமல் காலணி அணிந்து செல்லுங்கள். தரையில்...
On

தென்மாவட்ட வாகனங்கள் ஈசிஆர் வழியிலும் சென்னைக்கு வரலாம். காஞ்சிபுரம் எஸ்.பி தகவல்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை மட்டுமின்றி கிழக்கு கடற்கரைச் சாலையையும் பயன்படுத்துவதற்கு வசதியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அச்சமின்றி தென்மாவட்ட வாகனங்களை...
On

தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு ரத்து. முதல்வர் விளக்கம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட பல நகரங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம்...
On

2 நாட்களில் 10,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம். சென்னை மாநகராட்சி ஊழியர்களின் தீவிரப்பணி

கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளத்தால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டனர். குறிப்பாக தலைநகர் சென்னையே வெள்ளத்தால் கடந்த வாரம் ஸ்தம்பித்தது....
On