தமிழக அரசுக்கு வெள்ள நிவாரண நிதி அனுப்புவது எப்படி? முதல்வர் விளக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை பலர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நிவாரணத்துக்கு பொதுமக்கள்...
On

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு மாதமாக இயங்காத நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு அதாவது இன்றும்...
On

சென்னை வெள்ள நிவாரண நிதி. ஒரே நாளில் ரூ.22 கோடி வாரி வழங்கிய தொழிலதிபர்கள்

சென்னையில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் மனித நேயத்துடன் ஏராளமானோர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசு, பிற மாநில...
On

தமிழகத்தில் கனமழை எதிரொலி: இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கும் தேதி தள்ளிவைப்பு

2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வெளியானது. புதிய வாக்காளர்களின் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான...
On

இன்று ரத்தான 12 ரெயில்கள் எவை எவை? தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. தண்டவாளங்களில் ஏற்பட்ட நீர்த்தேக்கம் காரணமாக ஒருசில...
On

சென்னை வெள்ளம்: எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் நிலை என்ன?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களின் ஒன்றும், ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றுமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், கடந்த சில நாட்களாக சென்னையில் ஏற்பட்டு வரும் வெள்ளம்...
On

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின். தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று முதல் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
On

வெள்ளதால் பாஸ்போர்ட்டுக்களை இழந்த சென்னை மக்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட். சுஷ்மா ஸ்வராஜ்

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முக்கிய ஆவணங்களான ரேசன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றையும் வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளனர்....
On

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் கூட்டம்...
On

இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை. ராணுவ உதவியுடன் மீட்புப்பணி தீவிரம்

கடந்த நான்கு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் தற்போது சென்னை மாநகரம் உள்பட அனைத்து நகரங்களும் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு...
On