வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்களின் நகல் பெற சென்னையில் 10 சிறப்பு முகாம்கள்

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த வரலாறு காணாத கனமழை மற்றும் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஆகியவற்றால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளில்...
On

சென்னையில் இன்று 29 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் தொடர்முறையில் இருந்தன. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 14ஆம்...
On

ரயில்களில் தலையணை, போர்வை பெறும் புதிய வசதி அறிமுகம்

ரயில்களில் தற்போது முதல் வகுப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே தலையணை, போர்வையைப் பெறும் வசதி உள்ளது. ஆனால் இனிமேல் படுக்கை வசதிப் பெட்டிகளின் பயணிகளுக்கும்...
On

ஜனவரி 1 முதல் எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களில் பெயர், போன் நம்பர், கவிதை போன்றவற்றை எழுதி வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இவ்வாறு ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த நோட்டு 2016ஆம் ஆண்டு...
On

சென்னையில் வெள்ள நீர் எங்கெங்கு எவ்வளவு தேங்கியுள்ளது. பகுதி வாரியாக முழுவிவரம்

கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கடந்த வாரம் சென்னையே கிட்டத்தட்ட மூழ்கிய நிலையில் தற்போது ஓரளவு நிலைமை சீராகி வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர்...
On

எந்த ஆவணங்களும் இன்றி மாற்று சான்றிதழ். சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சான்றிதழ்களை இழந்தவர்கள் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் மறு சான்றிதழைப் பெற்று கொள்ளலாம்...
On

தமிழக அரசு வெளியிட்டுள்ள இலவச வாகன பழுது பார்க்கும் முகாம்களின் பட்டியல்

சென்னையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் வீடுகள், அத்தியாவசிய பொருட்கள், ஆகியவை சேதமானதோடு ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பழுதாயின. இந்த வாகனங்களை பழுதுபார்க்க டிசம்பர் 12...
On

சென்னையில் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக் கல்வித்துறை கூறுவது என்ன?

கடந்த ஒருவாரமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 13ஆம் தேதி வரை விடுமுறை என சென்னை கலெக்டர் அறித்துள்ளார். இதனால்...
On

சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது. 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பப்பட்டது

சென்னை விமான நிலையம் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரன்வே மூழ்கியதால் ஒருசில நாட்கள் விமான சேவை பாதிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி...
On

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு 13-ம்தேதி வரை விடுமுறை

தமிழகத்தில் பரவலாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் தீபாவளிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒருசில நாட்கள் மட்டுமே இயங்கியது. இந்நிலையில் வெள்ளத்தால் பழுதான பள்ளிக்...
On