திருத்தணி முருகன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவம் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.23 – காலை 6:00 மணி – கொடியேற்றம் இரவு 7:00 மணி –...
சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்காக செய்யப்பட்ட இரண்டாவது கட்ட ஆய்வும் திருப்திகரமாக இருந்ததால் மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன....
சென்னையில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் இன்று திறக்கப்படுகிறது. சென்னை கிண்டி அருகேயுள்ள ஆசர்கான் பேருந்து நிறுத்தம் முற்றிலும் குளிரூடப்பட்ட பேருந்து நிறுத்தமாக மாற்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
சென்னை ஐஐடி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவியும், ஐபிஎம் முதுநிலை ஆராய்ச்சியாளராக தற்போது பணிபுரிந்து வரும் சித்ரா துரை என்ற பெண்ணுக்கு “ஐபிஎம் சர்வதேச ஆராய்ச்சியாளர்’ என்ற உயரிய கௌரவத்தை...
சென்னையில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சியின் தொடக்க விழா சமீபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியை மேற்கு மண்டல போக்குவரத்துக்...
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நர்ஸ்கள் சங்கத்துக்கு புதிய மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் வழக்கறிஞர் போல நடித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நெய்வேலியை சேர்ந்த முகுந்தன்...
சென்னையில் சமீபத்தில் 60வது ரயில்வே வார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த கேடயத்தை திருச்சி...
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தில் தேர்வில் தோல்வி அடையும்...