சென்னை வட்டார பாரத ஸ்டேட் பாங்க் சார்பில் நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் உடல் நலம் காத்தல்...
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள...
சென்னை மருத்துவக்கல்லூரியில் 2009 – 2015-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்த ஒரு மாணவர் 15 தங்கப்பதக்கங்கள் மற்றும் சிறந்த மாணவருக்கான இரண்டு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்...
கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி உலக பார்க்கின்சன்...
எம்.பார்ம்., மற்றும் முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று...
கோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக...
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் கல்வி ஆலோசனை முகாம் ஒன்று நடைபெற உள்ளது....
தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ள நிலையில் அவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த குறுகிய கால கணினிப் பயிற்சி ஒன்றை...
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.கே.ராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றியவ...