சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 8லட்சத்திர்க்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக புத்தக விற்பனையாளர் மற்றும் பாதிப்பாக சங்க செயலாளர் கூறியுள்ளார். மேலும் கடந்த 12 நாட்களாக நடந்த கண்காட்சியில் 12 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். புத்தக கண்காட்சி இன்றுதான் நிறைவுப்பெறுகிறது.