சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை இயக்கப்படுவது வழக்கம்.

ஆனால், எழும்பூர், சென்னை சென்டிரல், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அடுத்து வரும் சில தினங்களுக்கு ஏராளமானோர் பயணிப்பார்கள் என்பதால், மக்களின் வசதிக்காக, இரவு 11 மணி வேரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *