தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவசாய பொருட்களுடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மறிக்க கூடாது என்றும் கூறினார். குறுகலான தெருக்களில் உள்ள நெருக்கத்தினாலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *