சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில், கொரோனா பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப்பணியாளர்கள் தேர்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2500 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *