காய்கறி மற்றும் பழங்களை கழுவுவதற்கு முன் நம்முடைய கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

தண்ணீரில் மஞ்சளை சேர்த்து காய்கறி மற்றும் பழங்களை 15 நிமிடம் ஊற வைத்து பிறகு ஓடும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி சென்னை மாநகராட்சியின் அறிவுறுத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *