சபரிமலையில் கடந்த இரு தினங்களாக 16 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *