இது தொடர்பான அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

– பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில் இருக்கும்
– ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்
– பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்
– அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *