கோயம்பேடு ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் இன்று (20.09.2023) முதல் 22ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://cmwssb.tn.gov.in என்ற இணையத்தில் அவசர சேவைக்கு குடிநீர் பெற முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *