Power Cut in Chennai

சென்னையில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

ஆலந்தூர் – பாலகிருஷ்ணாபுரம் 1 முதல் 3-வது தெரு வரை, ஆபீசர்ஸ் காலனி, கக்கன் நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர், நங்கநல்லூர் – பிவி நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே. நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *