வருமான வரி கணக்கை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி தாக்கல் செய்ய க‌ந்த ஜூலை ம‌தம் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சில காரணங்களால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை வருமான ‌வருமான வரி தாக்கல் செய்ய கா‌ல அவகாசத்தை நீட்டித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் இதற்கு மேலும் கால அவகாசம்‌ வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *