கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *