தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயது ல் இருந்து ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கம் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *