தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

துணை தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *