இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அடுத்தடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு இந்த கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *