இன்று காலை(28.02.2015) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம் இன்று காலையும் உயர்வுடன் துவங்கியுள்ளது. நேற்று மாலை மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 29,220.12 ஆக இருந்தது, இன்று காலை(9:40) 272.41 புள்ளிகள் உயர்ந்து 29,492.53 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி நேற்று 8,762.10 ஆக இருந்தது, இன்று காலை 91.91 புள்ளிகள் உயர்ந்து 8,917.65 ஆக உள்ளது.

English Summary : Indian Stock Market starts with increase in today morning. Mumbai sensex 29,492.53 and NIFTY 8,917.65.