இன்று(02.03.2015) காலை(10.00) இந்திய பங்குச்சந்தை 171.87 புள்ளிகள் உயர்ந்து 29,533.37 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 58.70 புள்ளிகள் உயர்ந்து 8,960.55 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து 61.89ஆக உள்ளது.

English Summary : Indian Stock Market starts with increase in today morning. Mumbai sensex 29,533.37 and NIFTY 8,960.55.