இன்று(10/02/2015) காலை பங்குச்சதை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 220.48 புள்ளிகள் உயர்ந்து 28,447.87 என்ற அளவிலும், தேசிய சந்தையான நிப்டி 84.10 புள்ளிகள் உயர்ந்து 8,8610.45 என்ற அளவிலும் உள்ளது.

English Summary: Indian Stock Market Starts up with Rise.