இன்று(13/02/2015) காலை(9:24) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 90.91 புள்ளிகள் உயர்ந்து 28,896.01 என்றும், தேசிய சந்தையான நிப்டி 29.75 புள்ளிகள் உயர்ந்து 8,741.30 என்றும் உள்ளது.

English Summary: Indian Stock Market Starts up with Increase .