பங்கு வர்த்தகம் இன்று காலை சரிவுடன் துவங்கினாலும் பிற்பகலில் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. மாலையில் பங்குச்சந்தை நிறைவடையும் பொழுது கலையில் இருந்த சரிவைக்காட்டிலும் சற்று உயர்ந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 29,004.66 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,762.10 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

English Summary: Indian Stock Market finishes with little high point in evening.