இன்று(19/02/2015) காலை(9:40) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 106.81 புள்ளிகள் உயர்ந்து 29,427.07 என்றும், தேசிய சந்தையான நிப்டி 14.40 புள்ளிகள் உயர்ந்து 8,883.50 என்றும் உள்ளது.

English Summary: Indian Stock Market Starts up with Increase for seven consecutive days .