சபரிமலையில் நெரிசலை தவிர்க்க இன்று (10-ம் தேதி) முதல் தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 13-ம் தேதி வரை மட்டுமே தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஜனவரி 14-ம் தேதி 50 ஆயிரம் பேரும், ஜனவரி 15-ம் தேதி 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *