பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *