தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *