திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ., கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.

இதன்படி ‘மாசி மாத பவுர்ணமியான இன்று நள்ளிரவு, 12:50 முதல், நாளை இரவு, 10:05 மணி வரை பவுர்ணமி திதி உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்’ என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *