திட்டமிட்டபடி மே 9ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் கடந்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி மே 9ஆம் தேதி அதாவது வரும்...
On

சென்னையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மே 12,13-ல் கலந்தாய்வு

சென்னையில் மே மாதம் 12ஆம் தேதி முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் தவறாது இந்த...
On

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் விபரங்களை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம். மத்திய அரசு அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது முதலில் கவனிக்க வேண்டியது போலி பல்கலைக்கழகங்கள் குறித்துதான் என்பதை அவ்வப்போது அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மத்திய...
On

மருத்துவ கவுன்சிலின் அறிவிக்கை எங்களை கட்டுப்படுத்தாது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

மருத்துவ படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல்கட்ட நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 24ஆம்...
On

சென்னையில் மே 7 மற்றும் 8 தேதிகளில் ரஷ்ய கல்வி கண்காட்சி.

ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் நடத்தும் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரஷிய...
On

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடக்கம் இல்லை. ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் விளக்கம்

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகவும் நேற்று செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்...
On

ஸ்ரீராமானுஜரின் 1000வது ஆண்டு தொடக்கவிழா. சென்னையில் சிறப்பாக நடத்த திட்டம்

ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜர் பூமியில் அவதரித்து 1000 ஆண்டு தொடங்கியதை கொண்டாடும் வகையில் ‘ஸ்ரீராமானுஜர் தரிசனம்’ என்ற தொடர் மேடை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த...
On

முதல்வர் தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள். தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்காக ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் 15 பேர் வரை...
On

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

      ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் அறிக்கையின்...
On

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத்சிலிப்...
On