கால்நடை மருத்துவப் படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு: 60 பேர் சேர்க்கை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் பி.வி.எஸ்சி. படிப்பில் 60 பேர் சேர்க்கை பெற்றனர். பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக்....
On

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது 54,439...
On

தொலைநிலை கல்வி: ‘இக்னோ’ பல்கலைக்கழகம் முதன்மையானது

தொலை நிலை கல்வியில் பட்டப் படிப்புகளை நடத்த, தமிழகஅரசின், பல பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்காததால், மத்திய அரசின், ‘இக்னோ’ பல்கலையில், அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இது, தமிழக பல்கலைகளை...
On

தமிழகத்தில் வரன்முறைக்கு வராத 50 ஆயிரம் வீட்டு மனைகள்

தமிழகத்தில், மறு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்ட, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள், வரன்முறை திட்டத்திற்குள் வராமல் உள்ளதால், திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை...
On

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் மேற்கு பருவ மழையின் இறுதி கட்டத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த பகுதி ‘தயே’ புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையை கடந்தது. இந்த...
On
Power Shutdown Chennai

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 25 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 25-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

புரட்டாசி மாதம் விரதங்கள் வழிபாடுகள்!

வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் கிடைப்பதோ அருமருந்து....
On

தேநீர் மற்றும் காபி கட்டணத்தை ஏற்ற ரயில்வே துறை முடிவு

நாம நிம்மதியா ரயிலில் பயணிக்கும்போது டீ காபி குடிப்பது அவசியம் அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த டீ காபி விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு...
On

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நானத்துடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை நடைபெற்ற சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. இந்த பிரம்மோற்சவத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும், 5.91 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை...
On

யுபிஎஸ்சி 2019 தேர்வுகளுக்கான அட்டவனை வெளியீடு!

2019 ஆம் ஆண்டு எந்தெந்த அரசுப் பணிகளுக்கு எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)...
On