சென்னை: தென் மேற்கு பருவ மழையின் இறுதி கட்டத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த பகுதி ‘தயே’ புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையை கடந்தது.

இந்த புயல் காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்து நேற்று ராஜஸ்தானில் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் கர்நாடகா மற்றும் கேரளா அருகே மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *