Power Shutdown Chennai

தமிழக மின்வாரியம்: சென்னையில் 25-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரம்: அருமலைச்சாவடி, திரிசூலம், சுபம் நகர், சாமி நகர், யூனியன் கார்ப்பேட் காலனி, கண்ணாடி வேலி, பல்லாவரம் மேற்கு, முத்தமிழ் நகர், கன்டோன்மெண்ட் பல்லாவரம், அப்துல்சாகிப் தெரு, பழைய சந்தை ரோடு.

கோவூர்: கோவூர், பெரியபஞ்சேரி, கோலாச்சிரீ, ஈரண்டம் கட்டாலை மற்றும் குன்றத்தூர் பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *