ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவி. மயிலம் பொறியியல் கல்லூரி சாதனை

ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும் சோகமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக...
On

சென்னைக்கு நீங்கள் புதிதா? இதோ உங்களுக்கு வழிகாட்டும் ஒரு செயலி

வெளியூரில் இருந்து சென்னைக்கு புதியதாக வருபவர்கள் சென்னையில் வழி தெரியாமல் தவித்து வருவதும், எந்த பேருந்தில் ஏறினால் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைத்து வருவதும் அன்றாடம்...
On

கோட்டூர்புரத்தில் மொத்த மீன் விற்பனை அங்காடி. சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னையில் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல ருசியுள்ள தரமான மீன்கள் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி, ரூ. 8கோடி செலவில் மொத்த விற்பனை மீன் அங்காடி ஒன்றை கோட்டூர்புரத்தில்...
On

விலை போகிறது யாஹூ நிறுவனம். $486 கோடிக்கு வாங்கும் வெரைஸான்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் தேடுதளத்தை விட பிரபலமாக இருந்தது பிரபல தேடுதல் தளமான யாகூ. ஆனால் நாளடைவில் கூகுள் புகழ்பெற்று அனைத்து இணையதள பயனாளிகளிடமும் பிரபலமானதால் யாஹூவின்...
On

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்

ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் இந்நிலையில் இந்த...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச வை-பை வசதி. அமைச்சர் தொடங்கி வைத்தார்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி தொடங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்து...
On

காணாமல் போன சென்னை விமானத்தை தேட ‘இஸ்ரோ’ உதவி

சென்னையில் இருந்து கடந்த வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு அந்தமானுக்கு கிளம்பிய ஏ.என்-32 ரக ராணுவ விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
On

சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே அவ்வப்போது கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு...
On

அண்ணா நூலகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்று போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு சரியாக பராமரிக்காவிட்டால் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. அண்ணா நினைவு...
On

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை மாற்றம்

சென்னை-அரக்கோணம் இடையே உள்ள வில்லிவாக்கம்-கொரட்டூர் பகுதியில் ரயில்வே என்ஜினீயரிங் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் நாளை அதாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு...
On