தமிழகத்தில் 58 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றம் நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நேற்று ஒரே நாளில் திடீரென 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு...
On

சென்னையில் குறைந்த விலை துவரம்பருப்பு விற்பனை தொடங்கியது

கடந்த சில வாரங்களாக துவரும்பருப்பு விலை விஷம் போல் கடுமையாக ஏறியதால், நடுத்தர மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...
On

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கடந்த அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக...
On

நடிகர் விவேக் மகன் மறைவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்

பிரபலநகைச்சுவை நடிகர் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னாகுமார் மூளைக்காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் மாலை மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று முடிந்துள்ள நிலையில் மகனை பிரிந்து...
On

கேளிக்கை வரிச்சலுகை பார்வையாளர்க்கே போய் சேர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கேளிக்கை வரிச்சலுகை பெற்ற படங்களுக்கும் திரையரங்குகளில் வரியுடன் பொதுமக்களிடம் வசூல் செய்யப்படுகிறது என்று தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி...
On

பூந்தமல்லியில் புதிய சாலைகள். நகர் மன்ற கூட்டத்தில் முடிவு

சென்னை அருகேயுள்ள முக்கிய பகுதி பூந்தமல்லி. இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதால் இதுகுறித்து ஆலோசனை செய்ய நேற்று பூந்தமல்லி நகர்மன்ற கூட்டம்...
On

சென்னை அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர். மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தம் வந்தவர்கள் ஆகியோர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ சிறப்பாக...
On

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களில் இன்று முன்பதிவு தொடக்கம்

பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே அவ்வபோது சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில் வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி திருநாளை...
On

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு. நவ.16க்குள் வழங்க உத்தரவு

கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி எதிரில் அமர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும்...
On

தி சென்னை சில்க்ஸின் தீபாவளி கொண்டாட்டம்

தமிழகத்தின் பெரும் ஜவுளி நிறுவனங்களின் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் தீபாவளியை முன்னிட்டு பல புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. காஞ்சி செமி டிரான்ஸ்பேரன்ட் பட்டு புடவைகள், லினன் பட்டு,...
On