கிளாம்பாக்கத்தில் நடந்து வரும் புதிய ரயில் நிலைய பணிகளை ஆகஸ்ட்டில் முடிக்க திட்டம். இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *